-
நாம் -512 -ன் கன மூலத்தை கண்டறிய வேண்டும்
-
அல்லது வேறு வழியில் சிந்தித்தால், நம்மிடம் ஒரு எண் உள்ளது,
-
அதன் கன மூலம் -512 என்பதாகும்.
-
அப்படியென்றால், நாம் ஒரு எண்ணை மூன்றின் அடுக்கிற்கு உயர்த்தினால்,
-
நமக்கு -512 கிடைக்கும்.
-
எந்த எண் என்பதை கண்டறிய,
-
நாம் இதனை பகாக்காரணி படுத்த வேண்டும்.
-
நாம் இதன் காரணிகளை கண்டறிவதற்கு முன்னர்,
-
நாம் இதன் எதிர்மறையை பார்க்கலாம்.
-
எனவே, -512 என்பதை மாற்றி எழுதுகிறேன்,
-
இது -1 பெருக்கல் 512 என்பதன் கன மூலம்.
-
அதாவது,
-
-1 கனமூலம் பெருக்கல் 512 கனமூலம் என்பதற்கு சமம்,
-
இது நேரான வழியில் விடையளிக்கும்.
-
எந்த எண்ணை மூன்றின் அடுக்கிற்கு உயர்த்தினால், -1 கிடைக்கும்?
-
-1! கிடைக்கும். இங்கு உள்ளது -1
-
-1 அடுக்கு 3 என்பது -1 பெருக்கல் -1 பெருக்கல் -1 அதாவது -1 என்பதாகும்.
-
எனவே, -1 என்பதன் கனமூலம் -1 தான்.
-
எனவே, இது -1 பெருக்கல் இந்த எண்
-
பெருக்கல் 512 கனமூலம்.
-
எனவே, இதனை பகாக்காரணி படுத்தலாம்.
-
ஆக, 512 என்பது 2 பெருக்கல் 256
-
256 என்பது 2 பெருக்கல் 128
-
128 என்பது 2 பெருக்கல் 64
-
நாம் இங்கு மூன்று 2-களை பார்க்கிறோம்.
-
64 என்பது 2 பெருக்கல் 32
-
32 என்பது 2 பெருக்கல் 16
-
இதில் பல இரண்டுகள் உள்ளன
-
16 என்பது 2 பெருக்கல் 8
-
8 என்பது 2 பெருக்கல் 4,
-
மற்றும் 4 என்பது 2 பெருக்கல் 2.
-
இதில் பல இரண்டுகள் உள்ளன.
-
இதனை பெருக்கினால்,
-
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 முறை இரண்டை பெருக்கினால்,
-
512 கிடைக்கும்
-
அல்லது 2 அடுக்கு 9 என்பது 512.
-
இது கனமூலம் என்பதை விளக்கும் என்று நினைக்கிறேன்.
-
வேறு வழியில் இதனை சிந்திக்க வேண்டும் என்றால்,
-
நாம் இதில்,
-
இதில் கண்டிப்பாக 3 இரண்டுகள் உள்ளது,
-
ஆனால், இதில் மூன்று குழுக்களாக இரண்டை பிரிக்க முடியுமா?
-
அல்லது
-
நாம் இதனை
-
இதனை இவ்வாறு பாருங்கள்.
-
நாம் இதில் இரு இரண்டுகளை மூன்று குழுவாக பிரிக்கலாம்.
-
ஆக, அது 2 பெருக்கல் 2 என்பது 4
-
2 பெருக்கல் 2 என்பது 4
-
எனவே, இதில் 4 மூன்று முறை பெருக்கப்பட்டுள்ளது.
-
இதில் மூன்று 2-களை மூன்று குழுக்களாக பிரிக்க முடிகிறதா என்று பார்க்கலாம்.
-
ஒன்று, இரண்டு, மூன்று.
-
இதில் ஒவ்வொரு குழுவும்,
-
2 பெருக்கல் 2 பெருக்கல் 2, அதாவது 8.
-
இது தான் 8
-
இது 2 பெருக்கல் 2 பெருக்கல் 2,
-
இதுவும் 2 பெருக்கல் 2 பெருக்கல் 2,
-
எனவே, இது 8
-
நாம் இந்த 512 என்பதை
-
8 பெருக்கல் 8 பெருக்கல் 8 எனலாம்.
-
எனவே, நாம் இந்த வெளிப்பாடை மாற்றி எழுதலாம்.
-
8 பெருக்கல் 8 பெருக்கல் 8 என்பதன் கனமூலம் எனலாம்.
-
இது -1-க்கு சமம்
-
இது -1-க்கு சமம்
-
நான் இங்கே ஒரு எதிர்மறை குறியை போடுகிறேன்.
-
-1 பெருக்கல் (8 பெருக்கல் 8 பெருக்கல் 8) என்பதன் கனமூலம்.
-
எனவே, நமது கேள்வி என்னவென்றால்,
-
எந்த எண்ணை மூன்று முறை பெருக்கினால்,
-
அல்லது மூன்றின் அடுக்கிற்கு உயர்த்தினால் 512 கிடைக்கும்.
-
8 பெருக்கல் 8 பெருக்கல் 8
-
எனவே, இது 8.
-
இது தான் விடை.
-
இங்கு உள்ள இந்த பகுதியை எளிதாக்கினால் 8 கிடைக்கும்.
-
எனவே, நமது விடை
-
-512-ன் கனமூலம் என்பது -8 ஆகும்.
-
அவ்வளவு தான்.
-
இதனை நீங்கள் சரி பார்க்கலாம்.
-
-8 என்பதை மூன்று முறை பெருக்குங்கள்.
-
நாம் செய்து பார்க்கலாம்.
-
-8 பெருக்கல் -8 பெருக்கல் -8
-
-8 பெருக்கல் -8 என்பது +64
-
நாம் இதனை -8 உடன் பெருக்கலாம்.
-
நமக்கு -512 கிடைக்கும்.