-
-
-
5 x (9-4), இந்த வெளிப்பாட்டை
-
பெருக்கலின் பங்கீட்டு விதிகளை கண்டு
-
கழிக்க வேண்டும்.
-
பிறகு சுருக்க வேண்டும்.
-
இதை மாற்றி எழுதுகிறேன்.
-
இது 5 x (9-4) ஆகும்.
-
இப்பொழுது பங்கீட்டு விதியை
-
பயன்படுத்த வேண்டாம்.
-
இப்பொழுது, 9-4 ஐ மதிப்பிட்டு
-
பிறகு 5 உடன் பெருக்க வேண்டும்.
-
பங்கீட்டு விதியை பயன்படுத்தினால்
-
இந்த 5-ஐ பங்கிட வேண்டும்.
-
5 ஆல் இந்த 9 மற்றும் 4 ஐ
-
பெருக்கினால், (5 x 9) - (5 x 4)
-
-
-
5 ஐ பங்கிட்டு விட்டோம்.
-
அதனால் இந்த 9 மற்றும் 4 ஐ பெருக்கிவிட்டோம்.
-
முதல் காணொளியில்
-
இந்த 5 ஐ ஏன் பங்கிட வேண்டும் என்று
-
கூறினேன், மேலும் 9ஐ ஏன் பெருக்க கூடாது என்றும் கூறினேன்.
-
பிறகு, நாம் இந்த விடையை
-
(9-4) முதல் வழியின் மதிப்புடன் ஒப்பிடுகிறோம்.
-
இது என்ன?
-
5 x 9, அதாவது 45 ஆகும்.
-
நம்மிடம் 45 - (5 x 4)
-
அதாவது 20 ஆகும்.
-
45 - 20 என்பது 25 ஆகும்.
-
இது பங்கீட்டு பண்பு.
-
இந்த விதியை பயன்படுத்தாமல்,
-
முதல் வழியில் செய்தால்,
-
அடைப்புக்குறியை முதலில் செய்ய வேண்டும்
-
5 x (9-4)
-
-
-
9 - 4 என்பது 5 ஆகும்.
-
இதை வேறு வண்ணத்தில் எழுதுகிறேன்.
-
5 பெருக்கல் (9 - 4)
-
அப்படியென்றால், 5 பெருக்கல் 5
-
5 பெருக்கல் 5 என்பது 25 ஆகும்.
-
அதே விடை தான்.
-
இது பெருக்களுக்கான பங்கீட்டு முறையை
-
கழித்தலுக்கு செய்கிறோம்,
-
இதனை பங்கீட்டு பண்பு எனலாம்.
-
இது அடைப்புக்குறியை முதலில் மதிப்பிட்டு
-
பிறகு 5 ஆல் பெருக்குவது ஆகும்.
-
-