[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:01.74,0:00:08.58,Default,,0000,0000,0000,,ஸ்ரீ காமாக்ஷியம்மன் விருத்தம் Dialogue: 0,0:00:19.16,0:01:18.18,Default,,0000,0000,0000,,மங்களம் சேர், காஞ்சிநகர் மன்னு காமாட்சி மிசை\Nதுங்கமுள நற்பதிகம் சொல்லவே - திங்கட்\Nபயமருவும் பணியணியும் பரமன் உளந்தனில் மகிழும்\Nகயமுக ஐங்கரன் இருதாள் காப்பு\Nகயமுக ஐங்கரன் இருதாள் காப்பு Dialogue: 0,0:01:30.04,0:01:48.49,Default,,0000,0000,0000,,சுந்தரி சௌந்தரி நிரந்தரி துரந்தரி ஜோதியாய் நின்ற உமையே! சுக்ரவாரதிளுனைக் கண்டு தரிசித்தவர்கள் துன்பத்தை நீக்கி விடுவாய் Dialogue: 0,0:01:49.11,0:02:07.36,Default,,0000,0000,0000,,சிந்தைதனில் உன்பாதம் தன்னையே தொழுபவர்கள் துயரத்தை மாற்றி விடுவாய்.... ஜெகமெல்லாம் உன் மாயை புகழ என்னாலாமோ சிறியனால் முடிந்திராது Dialogue: 0,0:02:07.36,0:02:25.35,Default,,0000,0000,0000,,சொந்தவுன் மைந்தனாம் என்தனை இரட்சிக்க சிறிய கடனுள்ளதம்மா!....சிவசிவ மஹேஸ்வரி பரமனிட ஈஸ்வரி சிரோன்மணி மனோன் மணியுநீ! Dialogue: 0,0:02:25.35,0:02:51.34,Default,,0000,0000,0000,,அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி அனாத ரட்சகியும் நீயே! .....அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! Dialogue: 0,0:02:59.30,0:03:16.77,Default,,0000,0000,0000,,பத்து விரல் மோதிரம் எத்தனை பிரகாசமானது பாடகம் தண்டை கொலுசும் பட்சைவைடூரியம் இச்சையா இழைத்திட்ட பாதச் சிலம்பினொலியும் Dialogue: 0,0:03:16.77,0:03:33.86,Default,,0000,0000,0000,,முத்து மூக்குத்தியும் இரத்தின பதக்கமும் மோகன மாலைஅழகும்....முழுதும் வைடூரிய புஷ்பராகத்தினால் முடிந்திட்ட தாலியழகும் Dialogue: 0,0:03:33.86,0:03:49.78,Default,,0000,0000,0000,,சுத்தமாய் இருக்கின்ற காதினிர்க் கம்மலுஞ் செங்கையில் பொன்கங்கணம்.... ஜெயமெலாம் விலைபெற முகமெலாம் ஒளியுற்ற சிறகாது கொப்பினழகும் Dialogue: 0,0:03:49.78,0:04:16.16,Default,,0000,0000,0000,,அத்திவரதன் தங்கை சத்தி சிவரூபத்தை அடியனார் சொல்ல திறமோ?..... அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! Dialogue: 0,0:04:24.65,0:04:43.05,Default,,0000,0000,0000,,கதியாக உந்தனைக் கொண்டாடி நினதுமுன் \Nகுறைகளைச் சொல்லி நின்று....\Nகொடுமையாய் என்மீது வறுமையாய் வைத்துநீ\Nகுழப்பமாய் இருப்பதேனோ?\N Dialogue: 0,0:04:43.05,0:05:00.98,Default,,0000,0000,0000,,சதிகாரிஎன்று நானறியாமல் உந்தனைச் சதமாக நம்பினேனே! ....சற்றாகிலும் மனது வைத்தென்னை ரட்சிக்க சாதகமுனக்கில்லையோ? Dialogue: 0,0:05:00.98,0:05:19.37,Default,,0000,0000,0000,,மதிபோல ஒளியுற்ற புகழ் நெடுங்கரமுடைய மதகஜனை ஈன்ற தாயே! .....மாயனது தங்கையே பரமனது மங்கையே மயானத்தில் நின்ற உமையே! Dialogue: 0,0:05:19.37,0:05:41.64,Default,,0000,0000,0000,,அதிகாரி என்று நான் ஆசையாய் நம்பினேன்\Nஅன்பு வைத்தென்னை ஆள்வாய்....\Nஅழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்\Nஅம்மை காமாட்சி உமையே!\Nஅம்மை காமாட்சி உமையே!\N Dialogue: 0,0:05:49.82,0:06:09.06,Default,,0000,0000,0000,,பூமியிற் பிள்ளையாய் பிறந்து வளர்ந்து நான் பேரான ஸ்தலமும் அறியேன்.... பெரியோர்கள் தரிசனம் ஒரு நாளும் கண்டு நான் போற்றிக் கொண்டாடிஅறியேன் Dialogue: 0,0:06:09.06,0:06:26.38,Default,,0000,0000,0000,,வாமிஎன்றுன்னை சிவகாமி என்றே சொல்லி வாயினாற் பாடி அறியேன்.... மாதா பிதாவினது பாதத்தை நானுமே வணங்கி கொண்டாடி அறியேன் Dialogue: 0,0:06:26.38,0:06:42.87,Default,,0000,0000,0000,,சாமியென்றே சொல்லி சதுருடன் கைகூப்பிச்\Nசரணங்கள் செய்துமஅறியேன்....\Nசத்குருவின் பாதார விந்தங்களை கண்டு\Nசாஷ்டாங்க தண்டனரியேன் Dialogue: 0,0:06:42.87,0:07:10.82,Default,,0000,0000,0000,,ஆமிந்த பூமியிலடியேனைப் போல் மூடன் ஆச்சி நீ கண்டதுண்டோ?.... அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! Dialogue: 0,0:07:17.70,0:07:34.69,Default,,0000,0000,0000,,பெற்றதாய் என்றுன்னை மெத்தவும் நம்பி நான் பிரியமாயிருந்தேனம்மா... பித்தலாட்டக் காரியென்று நானறியாது உன் புருஷனை மறந்தேனம்மா Dialogue: 0,0:07:34.86,0:07:52.62,Default,,0000,0000,0000,,பக்தனாயிருந்து முன் சித்தமும் இறங்காமல்\Nபாராமுகம் இருந்தால்\Nபாலன் நானெப்படி விசனமில்லாமலே\Nபாங்குடன் இருப்பதம்மா ? Dialogue: 0,0:07:52.62,0:08:08.62,Default,,0000,0000,0000,,இத்தனை மோசங்களாகாது ஆகாது இது தர்மமல்ல அம்மா எந்தனை ரக்ஷிக்க சிந்தனைக ளில்லையோ இது நீதியல்ல அம்மா Dialogue: 0,0:08:10.01,0:08:38.55,Default,,0000,0000,0000,,அத்தி முகனாசையா லிப்புத்திரனை மறந்தாயோ அதை எனக்கருள் புரிகுவாய்.... அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! Dialogue: 0,0:08:47.60,0:09:06.50,Default,,0000,0000,0000,,மாயவன் தங்கைநீ மரகதவல்லிநீ மனிமந்த்ரக் காரி நீயே.... மாயசொரூபிநீ மகேஸ்வரியுமானநீ மலையரையன் மகளான நீ! Dialogue: 0,0:09:06.50,0:09:24.71,Default,,0000,0000,0000,,தாயே மீனாட்சிநீ சற்குண வல்லிநீ தயாநிதி விசாலாட்சி நீ.... தாரணியில் பெயர் பெற்ற பெரியநாயகியும்நீ சரவணனை ஈன்றவளும் நீ! Dialogue: 0,0:09:24.71,0:09:42.77,Default,,0000,0000,0000,,பேய்களுடனாடிநீ அத்தனிட பாகமதில் பேர்பெற வளர்ந்தவளும் நீ.... ப்ரணவஸ்வரூபி நீ பிரசன்ன வல்லி நீ பிரியவுண்ணா மலையும் நீ! Dialogue: 0,0:09:42.77,0:10:07.58,Default,,0000,0000,0000,,ஆயிமகமாயி நீ ஆனந்தவல்லி நீ அகிலாண்ட வல்லி நீயே.... அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! Dialogue: 0,0:10:43.09,0:11:03.84,Default,,0000,0000,0000,,பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்ற தாய் புத்திகள் சொல்வதில்லையோ?.... பேய்பிள்ளை ஆனாலும் தான்பெற்ற பிள்ளையை பிரியமாய் வளர்ப்ப தில்லையோ? Dialogue: 0,0:11:03.84,0:11:21.85,Default,,0000,0000,0000,,கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய்விடும் கதறி நான் அழுத குரலில்.... கடுகதனிலெட்டி லொரு கூறுவதி லாகிலுன் காதினுள் நுழைந்த தில்லையோ? Dialogue: 0,0:11:21.85,0:11:40.50,Default,,0000,0000,0000,,இல்லாத வன்மங்களென்மீதில் யேனம்மா இனி விடுவதில்லை சும்மா.... இருவரும் மடிபிடித்துத் தெருதனில் வீழ்வது இது தரும மல்ல அம்மா Dialogue: 0,0:11:40.50,0:12:03.31,Default,,0000,0000,0000,,எல்லோரும் உன்னையே சொல்லியே யேசுவர்\Nஇது நீதியல்ல அம்மா....அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! Dialogue: 0,0:12:13.82,0:12:32.60,Default,,0000,0000,0000,,முன்னையோர் ஜென்மாந்த்ரம் என்னென்ன பாவங்கள்\Nஇம்மூடன் செய்தானம்மா....\Nமெய்யன்று பொய் சொல்லி கைதனில் பொருள்தட்டு\Nமோசங்கள் பண்ணினேனோ?\N Dialogue: 0,0:12:32.60,0:12:50.10,Default,,0000,0000,0000,,என்னமோ தெரியாது இக்ஷனம் தன்னிலே இக்கட்டு வந்ததம்மா.... ஏழை நான் செய்தபிழை தாய் பொருத்தருள் தந்து என் கவலை தீரும்மம்மா! Dialogue: 0,0:12:50.10,0:13:09.13,Default,,0000,0000,0000,,சின்னங்களாகாது ஜெயமில்லையோ தாயே சிறு நாணம் ஆகுதம்மா.... சிந்தினைகள் என்மீதில் வைத்து நர்பாக்கியமருள் சிவசக்தி காமாக்ஷி நீ! Dialogue: 0,0:13:09.13,0:13:38.42,Default,,0000,0000,0000,,அன்னவாகனமேரி ஆனந்தமாக உன் அடியேன் முன் வந்து நிற்பாய்.... அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! Dialogue: 0,0:13:46.05,0:14:06.20,Default,,0000,0000,0000,,எந்தனைப் போலவே ஜெனனம் எடுத்தோர்கள் இன்பமாய் வாழ்ந்திருக்க.... யான் செய்த பாவமோ இத்தனை வருமயிலுன் அடியேன் தவிப்பதம்மா Dialogue: 0,0:14:06.20,0:14:24.39,Default,,0000,0000,0000,,உன்னையே துணை என்றுரிதியாய் நம்பினேன் உன் பாதம் சாட்சியாக.... உன்னையன்றி வேறு துணை இனியாரயுங் காணேன் உலங்கந்தனில் எந்தனுக்கு Dialogue: 0,0:14:24.39,0:14:42.96,Default,,0000,0000,0000,,பிள்ளை என்றெண்ணி நீ சொல்லாமல் என் வறுமை போக்கடிதென்னை ரட்சி....\Nபூலோகம் மெச்சவே பாலன் மார்கண்டன் போல்\Nபிரியமாய் காத்திடம்மா Dialogue: 0,0:14:42.96,0:15:06.48,Default,,0000,0000,0000,,அன்னையே இன்னும் உன்னடியேனை ரட்சிக்க அட்டி செய்யாதேயம்மா....அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! Dialogue: 0,0:15:14.30,0:15:32.61,Default,,0000,0000,0000,,பாரதனில் உள்ளளவும் பாக்கியத்தோடு என்னைப் பாங்குடன் இரட்சிக்கவும்.... பக்தியாய் உன் பாதம் நித்தம் தரிசித்த பாலருக்கருள் புரியவும் Dialogue: 0,0:15:32.61,0:15:50.75,Default,,0000,0000,0000,,சீர்பெற்ற தேகத்தை சிறுபிணிகள் அணுகாமல் செங்கலிய னணுகாமலும்....சேயனிட பாக்கியம் செல்வங்களைத் தந்து ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும் Dialogue: 0,0:15:50.75,0:16:08.36,Default,,0000,0000,0000,,பேர்பெற்ற காலனைப் பின்தொடர வொட்டாமல் பிரியமாய்க் காத்திடம்மா....பிரியமாயுன்மீதில் சிறியனான் சொன்னகவி பிழைகளைப் பொறுத்து ரட்சி Dialogue: 0,0:16:08.36,0:16:37.15,Default,,0000,0000,0000,,ஆறுதனில் மணல் குவித்தரிய பூஜை செய்த என்\Nஅம்மை ஏகாம்பரி... நீயே...\Nஅழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்\Nஅம்மை காமாட்சி உமையே!\Nஅம்மை காமாட்சி உமையே!\Nஅம்மை காமாட்சி உமையே! Dialogue: 0,0:16:44.64,0:17:04.00,Default,,0000,0000,0000,,\Nஎத்தனை ஜெனனம் எடுத்தேனோ தெரியாது\Nஇப்பூமி தன்னிலம்மா....\Nஇனியாகிலும் கிருபை வைத்தென்னை ரட்சியும்\Nஇனி ஜெனனமெடுதிடாமல் Dialogue: 0,0:17:04.00,0:17:21.85,Default,,0000,0000,0000,,முக்திதர வேண்டுமென்றுன்னையே தொழுத நான் முக்காலும் நம்பினேனே....முன்னும்பினும் தோணாத மனிதரை போலநீ முழித்திருக்காதே அம்மா Dialogue: 0,0:17:21.85,0:17:40.01,Default,,0000,0000,0000,,வெற்றிபெற உன் மீது பக்தியாய் சொன்ன கதை விருத்தங்கள் பதினொன்றையும்....விருப்பமுடன் நீ கேட்டு அளித்திடும் செல்வத்தை விமலனாய் ஏசப் போறார் Dialogue: 0,0:17:40.01,0:18:14.26,Default,,0000,0000,0000,,\Nஅத்தனிட பாகத்தை விட்டு வந் தென்னரும்\Nகுறைகளை தீருமம்மா\Nஅழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்\Nஅம்மை காமாட்சி உமையே!\Nஅம்மை காமாட்சி உமையே!\Nஅம்மை காமாட்சி உமையே!\Nயே...... Dialogue: 0,0:18:14.26,9:59:59.99,Default,,0000,0000,0000,,ஸ்ரீ காமாக்ஷியம்மன் விருத்தம் with Tamil sub-titles - Jan 2012