1 00:00:01,741 --> 00:00:08,578 ஸ்ரீ காமாக்ஷியம்மன் விருத்தம் 2 00:00:19,156 --> 00:01:18,182 மங்களம் சேர், காஞ்சிநகர் மன்னு காமாட்சி மிசை துங்கமுள நற்பதிகம் சொல்லவே - திங்கட் பயமருவும் பணியணியும் பரமன் உளந்தனில் மகிழும் கயமுக ஐங்கரன் இருதாள் காப்பு கயமுக ஐங்கரன் இருதாள் காப்பு 3 00:01:30,036 --> 00:01:48,489 சுந்தரி சௌந்தரி நிரந்தரி துரந்தரி ஜோதியாய் நின்ற உமையே! சுக்ரவாரதிளுனைக் கண்டு தரிசித்தவர்கள் துன்பத்தை நீக்கி விடுவாய் 4 00:01:49,111 --> 00:02:07,361 சிந்தைதனில் உன்பாதம் தன்னையே தொழுபவர்கள் துயரத்தை மாற்றி விடுவாய்.... ஜெகமெல்லாம் உன் மாயை புகழ என்னாலாமோ சிறியனால் முடிந்திராது 5 00:02:07,361 --> 00:02:25,350 சொந்தவுன் மைந்தனாம் என்தனை இரட்சிக்க சிறிய கடனுள்ளதம்மா!....சிவசிவ மஹேஸ்வரி பரமனிட ஈஸ்வரி சிரோன்மணி மனோன் மணியுநீ! 6 00:02:25,350 --> 00:02:51,335 அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி அனாத ரட்சகியும் நீயே! .....அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! 7 00:02:59,305 --> 00:03:16,766 பத்து விரல் மோதிரம் எத்தனை பிரகாசமானது பாடகம் தண்டை கொலுசும் பட்சைவைடூரியம் இச்சையா இழைத்திட்ட பாதச் சிலம்பினொலியும் 8 00:03:16,766 --> 00:03:33,856 முத்து மூக்குத்தியும் இரத்தின பதக்கமும் மோகன மாலைஅழகும்....முழுதும் வைடூரிய புஷ்பராகத்தினால் முடிந்திட்ட தாலியழகும் 9 00:03:33,856 --> 00:03:49,785 சுத்தமாய் இருக்கின்ற காதினிர்க் கம்மலுஞ் செங்கையில் பொன்கங்கணம்.... ஜெயமெலாம் விலைபெற முகமெலாம் ஒளியுற்ற சிறகாது கொப்பினழகும் 10 00:03:49,785 --> 00:04:16,158 அத்திவரதன் தங்கை சத்தி சிவரூபத்தை அடியனார் சொல்ல திறமோ?..... அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! 11 00:04:24,650 --> 00:04:43,051 கதியாக உந்தனைக் கொண்டாடி நினதுமுன் குறைகளைச் சொல்லி நின்று.... கொடுமையாய் என்மீது வறுமையாய் வைத்துநீ குழப்பமாய் இருப்பதேனோ? 12 00:04:43,051 --> 00:05:00,977 சதிகாரிஎன்று நானறியாமல் உந்தனைச் சதமாக நம்பினேனே! ....சற்றாகிலும் மனது வைத்தென்னை ரட்சிக்க சாதகமுனக்கில்லையோ? 13 00:05:00,977 --> 00:05:19,367 மதிபோல ஒளியுற்ற புகழ் நெடுங்கரமுடைய மதகஜனை ஈன்ற தாயே! .....மாயனது தங்கையே பரமனது மங்கையே மயானத்தில் நின்ற உமையே! 14 00:05:19,367 --> 00:05:41,635 அதிகாரி என்று நான் ஆசையாய் நம்பினேன் அன்பு வைத்தென்னை ஆள்வாய்.... அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! 15 00:05:49,823 --> 00:06:09,058 பூமியிற் பிள்ளையாய் பிறந்து வளர்ந்து நான் பேரான ஸ்தலமும் அறியேன்.... பெரியோர்கள் தரிசனம் ஒரு நாளும் கண்டு நான் போற்றிக் கொண்டாடிஅறியேன் 16 00:06:09,058 --> 00:06:26,380 வாமிஎன்றுன்னை சிவகாமி என்றே சொல்லி வாயினாற் பாடி அறியேன்.... மாதா பிதாவினது பாதத்தை நானுமே வணங்கி கொண்டாடி அறியேன் 17 00:06:26,380 --> 00:06:42,866 சாமியென்றே சொல்லி சதுருடன் கைகூப்பிச் சரணங்கள் செய்துமஅறியேன்.... சத்குருவின் பாதார விந்தங்களை கண்டு சாஷ்டாங்க தண்டனரியேன் 18 00:06:42,866 --> 00:07:10,819 ஆமிந்த பூமியிலடியேனைப் போல் மூடன் ஆச்சி நீ கண்டதுண்டோ?.... அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! 19 00:07:17,696 --> 00:07:34,687 பெற்றதாய் என்றுன்னை மெத்தவும் நம்பி நான் பிரியமாயிருந்தேனம்மா... பித்தலாட்டக் காரியென்று நானறியாது உன் புருஷனை மறந்தேனம்மா 20 00:07:34,856 --> 00:07:52,619 பக்தனாயிருந்து முன் சித்தமும் இறங்காமல் பாராமுகம் இருந்தால் பாலன் நானெப்படி விசனமில்லாமலே பாங்குடன் இருப்பதம்மா ? 21 00:07:52,619 --> 00:08:08,619 இத்தனை மோசங்களாகாது ஆகாது இது தர்மமல்ல அம்மா எந்தனை ரக்ஷிக்க சிந்தனைக ளில்லையோ இது நீதியல்ல அம்மா 22 00:08:10,011 --> 00:08:38,549 அத்தி முகனாசையா லிப்புத்திரனை மறந்தாயோ அதை எனக்கருள் புரிகுவாய்.... அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! 23 00:08:47,600 --> 00:09:06,500 மாயவன் தங்கைநீ மரகதவல்லிநீ மனிமந்த்ரக் காரி நீயே.... மாயசொரூபிநீ மகேஸ்வரியுமானநீ மலையரையன் மகளான நீ! 24 00:09:06,500 --> 00:09:24,709 தாயே மீனாட்சிநீ சற்குண வல்லிநீ தயாநிதி விசாலாட்சி நீ.... தாரணியில் பெயர் பெற்ற பெரியநாயகியும்நீ சரவணனை ஈன்றவளும் நீ! 25 00:09:24,709 --> 00:09:42,774 பேய்களுடனாடிநீ அத்தனிட பாகமதில் பேர்பெற வளர்ந்தவளும் நீ.... ப்ரணவஸ்வரூபி நீ பிரசன்ன வல்லி நீ பிரியவுண்ணா மலையும் நீ! 26 00:09:42,774 --> 00:10:07,577 ஆயிமகமாயி நீ ஆனந்தவல்லி நீ அகிலாண்ட வல்லி நீயே.... அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! 27 00:10:43,086 --> 00:11:03,835 பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்ற தாய் புத்திகள் சொல்வதில்லையோ?.... பேய்பிள்ளை ஆனாலும் தான்பெற்ற பிள்ளையை பிரியமாய் வளர்ப்ப தில்லையோ? 28 00:11:03,835 --> 00:11:21,854 கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய்விடும் கதறி நான் அழுத குரலில்.... கடுகதனிலெட்டி லொரு கூறுவதி லாகிலுன் காதினுள் நுழைந்த தில்லையோ? 29 00:11:21,854 --> 00:11:40,500 இல்லாத வன்மங்களென்மீதில் யேனம்மா இனி விடுவதில்லை சும்மா.... இருவரும் மடிபிடித்துத் தெருதனில் வீழ்வது இது தரும மல்ல அம்மா 30 00:11:40,500 --> 00:12:03,312 எல்லோரும் உன்னையே சொல்லியே யேசுவர் இது நீதியல்ல அம்மா....அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! 31 00:12:13,820 --> 00:12:32,600 முன்னையோர் ஜென்மாந்த்ரம் என்னென்ன பாவங்கள் இம்மூடன் செய்தானம்மா.... மெய்யன்று பொய் சொல்லி கைதனில் பொருள்தட்டு மோசங்கள் பண்ணினேனோ? 32 00:12:32,600 --> 00:12:50,100 என்னமோ தெரியாது இக்ஷனம் தன்னிலே இக்கட்டு வந்ததம்மா.... ஏழை நான் செய்தபிழை தாய் பொருத்தருள் தந்து என் கவலை தீரும்மம்மா! 33 00:12:50,100 --> 00:13:09,130 சின்னங்களாகாது ஜெயமில்லையோ தாயே சிறு நாணம் ஆகுதம்மா.... சிந்தினைகள் என்மீதில் வைத்து நர்பாக்கியமருள் சிவசக்தி காமாக்ஷி நீ! 34 00:13:09,130 --> 00:13:38,415 அன்னவாகனமேரி ஆனந்தமாக உன் அடியேன் முன் வந்து நிற்பாய்.... அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! 35 00:13:46,050 --> 00:14:06,205 எந்தனைப் போலவே ஜெனனம் எடுத்தோர்கள் இன்பமாய் வாழ்ந்திருக்க.... யான் செய்த பாவமோ இத்தனை வருமயிலுன் அடியேன் தவிப்பதம்மா 36 00:14:06,205 --> 00:14:24,386 உன்னையே துணை என்றுரிதியாய் நம்பினேன் உன் பாதம் சாட்சியாக.... உன்னையன்றி வேறு துணை இனியாரயுங் காணேன் உலங்கந்தனில் எந்தனுக்கு 37 00:14:24,386 --> 00:14:42,962 பிள்ளை என்றெண்ணி நீ சொல்லாமல் என் வறுமை போக்கடிதென்னை ரட்சி.... பூலோகம் மெச்சவே பாலன் மார்கண்டன் போல் பிரியமாய் காத்திடம்மா 38 00:14:42,962 --> 00:15:06,477 அன்னையே இன்னும் உன்னடியேனை ரட்சிக்க அட்டி செய்யாதேயம்மா....அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! 39 00:15:14,300 --> 00:15:32,606 பாரதனில் உள்ளளவும் பாக்கியத்தோடு என்னைப் பாங்குடன் இரட்சிக்கவும்.... பக்தியாய் உன் பாதம் நித்தம் தரிசித்த பாலருக்கருள் புரியவும் 40 00:15:32,606 --> 00:15:50,750 சீர்பெற்ற தேகத்தை சிறுபிணிகள் அணுகாமல் செங்கலிய னணுகாமலும்....சேயனிட பாக்கியம் செல்வங்களைத் தந்து ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும் 41 00:15:50,750 --> 00:16:08,365 பேர்பெற்ற காலனைப் பின்தொடர வொட்டாமல் பிரியமாய்க் காத்திடம்மா....பிரியமாயுன்மீதில் சிறியனான் சொன்னகவி பிழைகளைப் பொறுத்து ரட்சி 42 00:16:08,365 --> 00:16:37,146 ஆறுதனில் மணல் குவித்தரிய பூஜை செய்த என் அம்மை ஏகாம்பரி... நீயே... அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! 43 00:16:44,635 --> 00:17:04,000 எத்தனை ஜெனனம் எடுத்தேனோ தெரியாது இப்பூமி தன்னிலம்மா.... இனியாகிலும் கிருபை வைத்தென்னை ரட்சியும் இனி ஜெனனமெடுதிடாமல் 44 00:17:04,000 --> 00:17:21,850 முக்திதர வேண்டுமென்றுன்னையே தொழுத நான் முக்காலும் நம்பினேனே....முன்னும்பினும் தோணாத மனிதரை போலநீ முழித்திருக்காதே அம்மா 45 00:17:21,850 --> 00:17:40,014 வெற்றிபெற உன் மீது பக்தியாய் சொன்ன கதை விருத்தங்கள் பதினொன்றையும்....விருப்பமுடன் நீ கேட்டு அளித்திடும் செல்வத்தை விமலனாய் ஏசப் போறார் 46 00:17:40,014 --> 00:18:14,264 அத்தனிட பாகத்தை விட்டு வந் தென்னரும் குறைகளை தீருமம்மா அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! யே...... 47 00:18:14,264 --> 99:59:59,999 ஸ்ரீ காமாக்ஷியம்மன் விருத்தம் with Tamil sub-titles - Jan 2012